Sunday, November 1, 2015

மாலையில் மனதோடு








ஒரு திருமண வரவேற்பிற்காக சென்னை சென்று திரும்பி வந்தேன். வழக்கம் போல ராஜாவின் பாடல்கள்தான் வழித்துணை.

மிகவும் இனிய இந்த பாடலை இரண்டு முறை கேட்டேன். வீட்டிற்கு வந்த பிறகு அந்த பாடலை காட்சியோடு கேட்க விரும்பி ஒரு முறை பார்த்தேன்.

நான் ரசித்த அப்பாடல் உங்களின்  மனதையும் கொள்ளை கொள்ளும்.

மிகவும் சிறிய வயதில் பாடகி ஸ்வர்ணலதா மறைந்து போன துயரமும் சேர்ந்தே வருகிறது. 

 

4 comments:

  1. இசையும் பாடலும் என்றும் வாழும் பாடகி சுவர்ணலதா போல நெஞ்சில்!

    ReplyDelete
  2. அருமையான பாடல் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  3. சிறப்பான பாடல்! நன்றி!

    ReplyDelete
  4. மனதை வருடிச் சென்றது பாடல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete