Saturday, November 14, 2015

மூக்கைப் பொத்திக் கொண்டு மோடிக்கு கை கொடுக்கவும்



மோடியின் லண்டன் சுற்றுப்பயணத்தில் அவரை இங்கிலாந்து ஊடகங்கள் குத்திக் கிழிக்கின்றன. அவரது யோக்கியதாம்சங்களை முழுமையாக புரிந்து கொண்டதால்  அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்கின்றன.

டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதப் பட்ட கட்டுரையின் தலைப்புதான்
இந்த பதிவின் தலைப்பும்.

இங்கிலாந்து பிரதமருக்கு அந்த கட்டுரையாளர் இவ்வாறு சொல்கிறார்.

மூக்கைப் பொத்திக் கொண்டு மோடிக்கு கை கொடுங்கள். ஏனென்றால் அக்கையில் ரத்ததின் நெடி அடிக்கும்.

இந்திய ஊடகங்கள்தான் விலை போனவர்களாகி விட்டனர்.

5 comments:

  1. இது தேவையா...?பெருமைக்குரிய இந்தியாவிற்கு தன்னலமற்றத்தலைவர்கள் கிடைப்பார்களா..

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. வேறெதுவும் வெண்டுமா என்ன?

    ReplyDelete
  4. ippo vuirodu irukkira thalaivarkalil
    ungalukku
    piditha thalaivar yaar?
    oru peyarai sollavum.

    ReplyDelete
    Replies
    1. முதலில் நீர் யார் என்பதைச் சொல்லவும்

      Delete