Sunday, November 22, 2015

84 வயதிலும் தொடரும் ஆர்வம்




திருமதி வைஜயந்திமாலா பாலி அவர்கள் சமீபத்தில் மும்பை சண்முகானந்தா சபாவில் நிகழ்த்திய நடனத்திலிருந்து ஒரு பகுதி.

எண்பத்தி நான்கு  வயதிலும் அடங்காத அவரது கலைத் தாகம் போற்றுதலுக்குரியது.

 

3 comments:

  1. இன்னும் எழுதவேண்டிய முதுமை ஏராளமிருக்கிறது உங்களுக்கு...தோழர் இந்த பதிவில் எனக்கு உவப்பில்லை...

    ReplyDelete
    Replies
    1. தோழர், ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? ஒரு வார பயணத்துக்கு முன்பாக தினம் ஒரு பதிவு என்ற அடிப்படையில் ஒவ்வொரு நூல் பற்றி எழுத யோசித்திருந்தேன். ஆனால் கண்டிப்பாக முடித்து விட்டு செல்ல வேண்டிய சங்கப்பணிகள் இருந்ததால் நேரம் கிடைக்கவில்லை. எனவே கைவசம் இருந்த படங்கள், காணொளி என்று ட்ராப்டில் வைத்து விட்டு ஒவ்வொரு நாளும் ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருந்தேன்.

      வாழும் வரலாறுகளாக இருக்கும் இடதுசாரி ஆளுமைகளைப் பற்றி நிச்சயம் எழுத வேண்டும். எழுதுவேன்

      Delete
  2. எண்பத்தி நான்கு வயதில் நடனம் சாதனை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete