Monday, November 30, 2015

மாஸாவும் மசாலா வடையும்

கேரளப் பயணத்தில் முதலில் சென்றது அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு.

அருவியை நோக்கி செல்லும் வழியில் முதலில் கண்ணில் பட்ட சுவாரஸ்யமான காட்சி எது தெரியுமா?

ஒரு குரங்கு ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு  ஒரு மசால் வடையை கையில் வைத்துக் கொண்டு இரண்டாக பிய்த்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

கொஞ்ச தூரம் சென்றால் அங்கே இன்னொரு குரங்கோ ஒரு மாஸா பாட்டிலை துளை போட்டு குடித்துக் கொண்டிருந்தது.



இப்படியே போனால் அவை போன் போட்டு பீட்சாவை வரவழைத்து சாப்பிடும் போல!

No comments:

Post a Comment