Saturday, September 20, 2025

கட்சியா பாண்டிமடமா விஜய்????

 


ரிமோட்டில் சேனல்களை மாற்றி வருகையில்  நாகப்பட்டிணத்தில் விஜய் பேசிய பேச்சை கேட்க நேரிட்டது. சினிமா வஜனம் போலவே இருந்தது என்பது வேறு விஷயம்.

மின்சாரத்தை துண்டித்தது பற்றி கேள்வி கேட்கிறார். அவரது தற்குறி ரசிகர்களின் அடாவடியை கட்டுப்படுத்த வக்கில்லாமல் அவரது மாவட்டச் செயலாளர்தான் மின்சாரத்தை துண்டிக்கச் சொல்லி கடிதம் கொடுத்தார். இவர் இப்படி கேள்வி கேட்கிறார்,

எனக்கு ஒரு கேள்வி உண்டு.

த.வெ.க என்பது அரசியல் கட்சியா இல்லை பாண்டி மடமா?


பிகு1 : பாலாவின் சேது படத்தில் மன நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்களின் இருப்பிடமாக காண்பிக்கப்படுவதுதான் பாண்டிமடம்.


பிகு2 : பிரவீண் காந்தி என்ற மொக்கை டைரக்டர் முன்பு ரஜினி ஆதரவாளராக இருந்து இப்போது விஜய் ஆதரவாளராக மாறியுள்ளார். அவர் ஒரு தொலைக்காட்சி விவாதித்தில் பேசியதை கேட்ட போது மனநிலை பாதிக்கப்பட்டவராகவே காட்சியளித்தார். 

9 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உனக்கு உன் சொந்த அடையாளத்தோட வர தைரியமிருக்கா?

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. இப்போதும் போலியாய்தான் வந்துள்ளாய் வேலூர் கொசப்பேட்டை பிச்சைக்காரா

      Delete
    4. நன்றி என் முகவரியை எடுத்ததற்கு

      உன்னிடம் பொய் சொன்னால் எனக்கு என்ன பயன்
      ஓய்வு பெற்றபின் இன்னும் எதுக்கு இந்த உண்டிக்குலுக்கி வேலை

      Delete
    5. உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் நிம்மதியாக பணி ஓய்வு பெறக்கூடாது என்று நீயும் உன் கூட்டாளியும் எத்தனையோ கீழ்த்தரமான வேலைகளை பார்த்தீர்கள். ஆனால் ஒரு மண்ணும் முடியவில்லை. பாவம் நீதான் அடி வாங்கினாய். ஆனால் உன் கூட்டாளி தப்பித்து விட்டான். சாவர்க்கர் வேலை செய்து ஆதாயம் பெறவும் தயாராகி விட்டான். உன்னால் இப்படி ஒளிந்து கொண்டு அசிங்கமான பின்னூட்டம் போட மட்டும்தான் முடியும்,

      Delete
    6. அடேய் எனக்கு நிஜமாவே நீ யார் என்று தெரியாது . உன்னுடைய ப்லோக் தமிழ் மனதில் வருவதால் தெரியும். தமிழ் கம்யூனிஸ்டை பற்றி உன்னால்தான் தெரிந்து கொண்டேன் . உனக்காவது நிறைய நண்பர்களும் எதிரிகளும் இருக்கிறார்கள் . எனக்கு நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் எதிரிகளும் இல்லை . அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் இல்லை .

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
    8. உனக்கும் சரி, உன் கூட்டாளிக்கும் சரி, மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்கத் தெரியவில்லை. மூன்று வருடத்துக்கு முன்பு அவன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டான். தமிழ்மணம் முடங்கி ஐந்து வருடங்களாகி விட்டது. அதிலிருந்தே உன் பொய் அம்பலமாகி விட்டது. உன் கூட்டாளி மேலும் முன்னேறப் போகிறான். நீயோ குற்றங்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறாய்.

      Delete