கீழேயுள்ள செய்தியை படிக்கையில் எரிச்சலாக வந்தது.
எந்த வித சுய கட்டுப்பாடும் இல்லாமல் தற்குறித்தனமாகத்தான் தன் கட்சி ஆட்கள் இருப்பார்கள் என்றால் விஜய் கட்சி நடத்தக்கூடாது. அப்படி முதல்வர் கனவை கைவிட முடியாது என்றால் பிரச்சாரத்திற்காவது செல்லாமல் இருக்க வேண்டும்.
அவர் கட்சி ஆட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அவர்களின் திமிர், முட்டாள்தனம் ஆகியவை காரணம்.
அவர்களின் திமிருக்காக மற்றவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment