Tuesday, April 29, 2025

போலி பேராசிரியனுக்கு அரளி விதை போதும் . . .

 


நெனப்புதான் பொழப்பை கெடுக்கும் என்பார்கள். நெல்லிக் கனி கிடைத்தால் துக்ளக் விஷமூர்த்தி அதனை ஆட்டுக்காரனுக்கும் போலிப் பேராசிரியன் ராம.சீனுவுக்கும் கொடுப்பானாம். அந்த அளவுக்கு இவனுங்க தேசிய உணர்வை ஊட்டறாங்களாம். இதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளான் போலிப் பேராசிரியன்.


உனக்கெல்லாம் அரளி விதையைத்தான் அரைச்சு கொடுக்கனும் என்று அங்கே கமெண்ட் செய்தேன். அதைத்தான் மேலே உள்ள படத்திலும் சொல்லியுள்ளேன். இவனுங்க மட்டும் நெல்லிக்கனி சாப்ப்பிட்டா உலகம் தாங்குமா? 

4 comments:

  1. Very correct. இவங்களுக்கு வெறி பிடித்திருக்கிறது

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அனாம்தேயமாக அல்லாமல் சொந்த அடையாளத்துடன் வரவும். பதில் தருகிறேன்.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete