Friday, April 25, 2025

துயர வேளையில் ஆட்டுத்தாடியால் சின்ன ஆறுதல்

 


பஹல்காம் தாக்குதல் தந்த பெருந்துயரம், சங்கிகள் நடத்தும் மத வெறிப் பிரச்சாரம் அளிக்கும் பெரும் எரிச்சல்,  இவற்றுக்கிடையே ஒரு சின்ன ஆறுதல் தமிழ்நாட்டின் துணை வேந்தர்கள் மூலம் கிடைத்துள்ளது.

உதகையில் மாநில அரசின் செலவில் ஆட்டுத்தாடி ஏற்பாடு செய்த பல்கலைக் கழக  துணை வேந்தர்கள் கூட்டத்தில் அழைக்கப்பட்ட  41 துணை வேந்தர்களில் 32 பேர் ஆட்டுத்தாடியின் அழைப்பை புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களைத் தவிர பல தனியார் பல்கலைக் கழக துணை வேந்தர்களும் புறக்கணித்துள்ளனர்.



 ஆணவம் தலைக்கேறி அலைந்து கொண்டிருந்த ஆட்டுத்தாடிக்கும் துணைக்கும்  இன்று கிடைத்திருக்கிற சிறப்பான விருந்து உண்மையிலேயே மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

 வேந்தராக இருந்தாலும் நீ வேண்டாத நபர்தான்.

 இன்னும் எத்தனை நாளைக்கு வெட்கம் கெட்ட பிழைப்பை தமிழ்நாட்டில் நடத்தப் போகிறாய் ஆரெஸெஸ் ரெவி?

 ஆட்டுத்தாடியை மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதையில் உட்கார வைத்து ஊர்வலம் நடத்தினாலும் நாற்காலியை விட மறுக்கிற கேவலமான பிறவியாக இருந்தால் என்ன செய்ய முடியும்?

 

1 comment:

  1. We can't see such a sangi Governor in the future also. He is the worst person that TN people have seen.

    ReplyDelete