துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய போதே பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கியிருக்கலாம்.
உச்ச நீதிமன்றம் முதல் முறை சொன்ன போதே செந்தில் பாலாஜியையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம்.
இன்று எடுத்த முடிவை நீங்கள் அன்றே எடுத்திருந்தால் நீதிமன்றங்களால் குட்டுப்படும் நிலைமையை தவிர்த்திருக்கலாமே! உங்களுடைய ஆலோசகர்களையும் மாற்றினால் இன்னும் நல்லது. தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முழுதுமாக சீர் கெட்டுப் போன காவல்துறை நிர்வாகத்தையும் சரி செய்வது காலத்தின் கட்டாயம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete