Tuesday, April 30, 2024

தப்பு பண்ணிட்டீங்க நேரு

 


ஆம்.

நேரு தவறு செய்து விட்டார்.

என்ன தவறு?

மோடி சொல்லும் தவறுதான்.


உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதிலும் நீர்ப்பாசனத்திற்காக அணைகளை கட்டுவதிலும் அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்காக பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்தியதிலும் காண்பித்த அக்கறையை மோடி சொன்னது போல கோயில்களை கட்டியிருந்தால், நேரு உருவாக்கிய நிறுவனங்களை சிதைப்பது போல கோயில்களையும் பாபர் மசூதி போல இடித்திருப்பார் மோடி.

அதற்கு வாய்ப்பு தராமல் போய் விட்டீர்களே நேரு . . .

No comments:

Post a Comment