Tuesday, April 23, 2024

மோடியின் "படுத்தே விட்டானய்யா" மொமெண்ட்

 


தன்னைப் போல ஒரு கேவலமான, அற்பத்தனமான, கேடு கெட்ட ஜந்துவை உலகம் பார்த்திருக்க முடியாது என்பதை ஒவ்வொரு நாளும் நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது பிரதமர் என்ற பெயரில் இந்தியாவுக்கு நிகழ்ந்த துரதிர்ஷ்ட விபத்து.

நேற்று முன் தினம் கான்பூரில் பேசுகையில் 

"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியைக் கூட பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள்" 

என்று அயோக்கியத்தனமாக பேசிய அதே ஜந்து

நேற்று அலிகாரில் பேசுகையில்

"அதிகமான எண்ணிக்கையில் முஸ்லீம்கள் ஹஜ் போக நாந்தான் சவுதி இளவரசரோடு பேசினேன். ஆண் துணை இல்லாமல் பெண்களும் தனியாக போக வழி செய்தேன், முத்தலாக்கை ஒழித்து முஸ்லீம் பெண்களின் ஆசியைப் பெற்றேன் (இவரால் தள்ளி வைக்கப்பட்டு வாழ்விழந்த யஷோதா பென் நினைவுக்கு வருகிறார்)"

என்றெல்லாம்  பேசி விட்டு போயுள்ளார்.



இதனால் இந்த ஜந்து திருந்தி விட்டதா என்றெல்லாம் சிந்திக்காதீர். எந்த அடிப்படை அறமும் இல்லாமல் பதவிக்காக எந்த அளவும் கீழிறங்கும் தரங்கெட்ட ஜந்து.

"படுத்தே விட்டானய்யா" மொமெண்ட் நேற்று. 

இன்று எங்கே என்ன விஷத்தை கக்குகிறது என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.


No comments:

Post a Comment