Monday, March 8, 2021

மொட்டைச்சாமியார் அம்மா முடிவெடுக்க வேண்டும்

 

"பெண்கள் சுதந்திரமாக செயல்படத் தகுதியற்றவர்கள். அவர்களை முறைப்படுத்தாவிட்டால் அவர்களின் சக்தி வீணாகி விடும் அல்லது அழிவுசக்தியாகி விடும்"

இது உபி முதல்வர் மொட்டைச்சாமியார் உதித்த தத்துவ முத்து. 





அவரது தாய் உயிரோடு இருந்தால் சுதந்திரமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

அயோக்கியனான தன் மகனுக்கு விஷம் கொடுத்த "அவள் வருவாளா?" படத்து சுஜாதா போல மனிதன் என்று சொல்லவே அருகதை இல்லாத இந்த ஜென்மத்தை உரிய முறையில் கவனிக்க வேண்டும்.

அப்படி அவர் சுதந்திரமாக செயல்பட்டால்  அதை விட ஆக்கபூர்வமான நடவடிக்கை வேறென்ன இருக்க முடியும்! 

இது போன்ற அழிவு சக்திகள் பெண்ணடிமைத்தனத்தை நிலை நாட்டுவதை தடுத்திட முடியும். 


No comments:

Post a Comment