Sunday, March 28, 2021

மோடியை நம்பலைனா பாகிஸ்தானுக்கு போ

 


மோடி 

முதலையோடு சண்டையிட்டார்,

ரயில் நிலையத்தில் டீ விற்றார்.

காட்டிலே வாழ்ந்தார்,

இமயமலையில் யோகா செய்தார்.

1980 களிலேயே ஈமெயில் அனுப்பினார்.

1988 லியே டிஜிட்டல் காமெரா பயன்படுத்தினார்.

"ஒட்டு மொத்த அரசியல் விஞ்ஞானம்" என்ற பட்டப்படிப்பை முடித்தார்.

கழிவறை வாயுவிலிருந்து டீ தயாரித்தார்.

வங்க தேச விடுதலைக்காக போராடினார்.

இவற்றையெல்லாம் நம்ப தயாராக இல்லாத தேச விரோதிகள் எல்லாம் பாகிஸ்தானுக்குச் செல்லலாம். 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் முக நூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை தமிழில் மேலே அளித்துள்ளேன். தேச விரோதி என்பது மட்டும் என்னுடைய இடைச்செருகல்.

பிகு: வழக்கமாக எந்த பதிவிற்கும் இவ்வளவு வண்ணங்களை பயன்படுத்த மாட்டேன். கலர் கலரா மோடி கதை விடும் போது பதிவும் கலர்ஃபுல்லா இருக்கனும்ல!

No comments:

Post a Comment