Thursday, July 25, 2019

அடப்பாவிகளா! இதற்குமா நேரு!




வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை நீக்கிக் கொண்டிருந்த போதுதான் கீழே உள்ள படம் கண்ணில் பட்டது.
H
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்குக் காரணம் அணி வீரர்களின் பெயரை ஒழுங்கு படுத்தினால் ஜவஹர்லால் நேரு என்று வருவதனால்தானாம்.

இதை பகிர்ந்தவர் ஒரு மோடி விசுவாசி. ஆகவே பகடி இல்லை.
எவ்வளவு மோசமாக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள்!

நல்ல வேளை, நேரு இறந்து விட்டார். உயிருடன் இருந்திருந்தால் . . .


6 comments:

  1. உண்மையில் தோற்றதிற்கு காரணம் அந்த காவி உடை தான், அந்த உடைக்கு பிறகு ஆப்கானிஸ்தானிடம் கூட ஏதோ அன்றைய ஆஸ்திரேலியா அணியிடம் விளையாண்டதை போல் அல்லவா விளையாடினார்கள். இனி வரும் எல்லா போட்டிகளுக்கும் அந்த காவி உடையே கொடுக்க சொல்லுங்கள். ஐபிலிலும் கொடுக்க சொல்லுங்கள் வசூலை அள்ளி குவிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வேக நரிJuly 26, 2019 at 12:23 PM

      உடை நிறம் தான் காரணம் என்று நினைக்குமளவுக்கு திராவிட கும்பலிடம் பகுத்தறிவு பொங்கி இருக்கின்றது

      Delete
    2. வேகநரி சார் பனிமலர் செய்துள்ளது பகடி.
      எங்கே உங்களை ரொம்ப நாளா காணோம்?

      Delete
    3. வேக நரிJuly 27, 2019 at 6:40 AM

      பணி அழுத்தம் சார்
      இப்போவெல்லாம் பகுத்தறிவாளர்கள் உண்மையாக பேசுறாங்களா , பகிடியாக பேசுறாங்களா என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை
      எல்லாம் அத்தி வரதர் எபெக்ட்

      ராமன் சார் , நீங்க காலரை தூக்கிட்டு போகலாம்
      கம்யூனிஸ்ட் எவரும் அத்தி வரதரை பார்க்க போகலையாம்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete