Tuesday, July 23, 2019

சுகமா தூங்குப்பா யெடியூரப்பா


ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டில் செய்யப்பட்ட "ஆபரேஷன் தாமரை" வெற்றி பெற்று விட்டது.

அல்பாயுசில் பறி போன முதல்வர் பதவி மீண்டும் கிடைக்கப் போகிறது.

குதிரை பேரத்திற்கு சட்டபூர்வமான அந்தஸ்து கொடுத்து ஜனநாயகத்தை படுகுழிக்கு அனுப்பி விட்ட நிம்மதியோடு

சுகமா வீட்டுக்குப் போய் நல்லா தூங்குப்பா, யெடியூரப்பா!

நேர்மைக்கு வெற்றி என்று நாளை மோடி சொல்வார், சிரிக்காமல் கேட்டுக் கொள்ளப்பா!

No comments:

Post a Comment