Wednesday, July 17, 2019

இன்னும் எமோஷன் வேணும் தமிழிசை மேடம்




தமிழிசை பார்ம் அவுட்டா?

தூத்துக்குடி தோல்வியால் தமிழிசை அம்மையார் துவண்டு போய் விட்டார் போல.

புதிய கல்விக் கொள்கை மீதான நடிகர் சூர்யாவின் விமர்சனத்திற்கு

“மாணவர்களை வன்முறைக்குத் தூண்டுகிறார்” என ஹெச்.ராஜாவும்

“சூர்யா ஒரு அரை வேக்காடு”  என தமிழக அமைச்சர் கடம்பத்தூர் ராஜூவும்

சங்கி ஸ்டைல் எதிர்வினையாற்ற

அம்மையாரோ

“சூர்யா கிராமப்புற ரசிகர்களுக்கு குறைந்த விலையில் தன் படத்துக்கு டிக்கெட் தருவாரா?”

என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டுள்ளார்.

பாவம்! பார்ம் போயிடுச்சு போல!

ஆனால்

சிவகங்கை மக்கள் துரத்தியடித்தாலும் எப்படி ராசா துடைத்துக் கொண்டு வழக்கம் போல விஷத்தை கக்கிக் கொண்டே இருக்கிறார்.

No comments:

Post a Comment