Wednesday, July 31, 2019

மல்லய்யாக்கள் (மானங்கெட்டு) வாழ்கிறார்கள்



"காபி டே" முதலாளி சித்தார்த் தற்கொலை மூலம் தனது வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார்.

அவர் இறுதியாக எழுதிய கடிதத்தைப் படிக்கிற போது கடன் தொல்லை உள்ளிட்ட ஏராளமான நெருக்கடிகளில் சிக்கியிருந்ததாக தெரிகிறது.

மல்லய்யா, நீரவ் மோடி, மெகுல் சோஸ்கி போன்று மானங்கெட்டுப் போய் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடாமல் பாவம் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

"ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட்" என்ற நடிகர் திலகத்தின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. 

3 comments:

  1. சித்தார்த்தா ஒரு காபி மாபியா டான் என்று சொல்லப்படுகிறது. சரி பார்க்கவும். அநியாய விலை விற்ற ஆள்தான்

    ReplyDelete
  2. Sir.. is tamilmanam is working.. seems the aggregator was OFF the air for quite long time?
    badrinath

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார். 26 ஜூலையிலிருந்து முடங்கியுள்ளது. இது பற்றி கூட எழுதினேன்

      Delete