Thursday, April 9, 2015

ஒரே நாளில் இரண்டு இழப்பு

தமிழ்ச் சமூகம் ஒரே நாளில் இரண்டு பேரிழப்புக்களை சந்தித்துள்ளது.

இசையால், தன் குரலால் நம்மை ஈர்த்த திரு நாகூர் ஹனிபா,
எழுத்தால், தன் கருத்தால் நம்மைக் கவர்ந்த ஜெயகாந்தன்.

இருவரின் மறைவிற்கும் வருந்துகிறேன்.

 

2 comments:

  1. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete