Wednesday, April 8, 2015

அரக்கத்தனத்திற்கு எதிராக நாளை வேலூரில் ...

ஆந்திர போலீசாரின் அரக்கத்தனமான போலி எண்கவுன்டர் கொலைகளைக் கண்டித்து நாளை மாலை ஐந்து மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

காவல்துறையின் அராஜகத்தைக் கண்டிக்க அனைவரும் வாரீர்



 

No comments:

Post a Comment