Saturday, April 4, 2015

குறையொன்றும் இல்லை... மனுஷ்ய புத்திரன்






இன்று காலையில் படித்த அற்புதமான பதிவு. உற்சாகம் தரும் இக்கட்டுரையின் இணைப்பை இங்கே தந்துள்ளேன்

நன்றி திரு மனுஷ்ய புத்திரன். சோர்வுற்ற மனங்களுக்கு தன்னம்பிக்கை தருகிற கட்டுரை. உங்களைப் போலவே எல்லோருக்கும் நல்ல தோழமைகள் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தையும் அளித்த பதிவு

6 comments:

  1. ///இன்னொரு பிறவி சாத்தியம் எனில், நான் இதே உடலோடுதான் பிறக்க விரும்புகிறேன்.///
    இந்த ஒரு வார்த்தைப் போதுமே, மனுஷ்ய புத்திரனின் வாழ்க்கை வெற்றி வெற்றி
    நட்பின் பெருந்தக்க யாவுள
    மானுஷ்ய புத்திரனின் வாழ்வு இத்ற்கு ஓர் எடுத்துக் காட்டு
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்ட இந்த வாக்கியம்தான் என்னை உடனடியாக பகிர்ந்து கொள்ள தூண்டியது

      Delete
  2. ஆமாம் நானும் படித்தேன்.. நல்ல பதிவு. பகிர்ந்ததுக்கு நன்றி

    ReplyDelete
  3. படித்தேன் நண்பரே மனம் கணத்து விட்டது பகிர்வுக்கு நன்றி.
    - கில்லர்ஜி

    ReplyDelete
  4. இவர் போல் பதிவுலகிலும், ஒரு தம்பி சாதிக்கிறான்.
    சக்கர நாற்காலியில் உலகத்தைச் சுற்றுகிறான்.
    அந்த மனோதிடம் இவர்களை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.
    இவர்களிடம் படிக்க நிறைய உண்டு.

    ReplyDelete