Monday, February 23, 2015

நேற்று ரத்தச்சிலை, இன்று சிலுவை. எப்படி திட்டுவதென்று தெரியவில்லை.

 




இரண்டு வருடங்கள் முன்பாகவே கராத்தே ஹூசைனி போக வேண்டிய இடம் மன நோய் விடுதி என்று எழுதியதை இங்கே விபரமாக படியுங்கள்.

அப்போது ஜெயலலிதாவை குளிர்விக்க ரத்தத்தில் சிலை செய்த அந்த மனிதன், இப்பொது தன்னை சிலுவையில் அறைந்து கொண்டு தனக்கு மறை கழண்டுள்ளதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இதை அடிமை புத்தி என்று திட்டுவதா?
இல்லை ஆதாயத்திற்கான சந்தர்ப்பவாதம் என்பதா?
அநாகரீகச் செயல் என்று சாடுவதா?

முன்பு ரத்தச்சிலை செய்த போதே அதனை ஜெயலலிதா கண்டிக்காமல் அவருக்கு நிலம் கொடுத்து ஊக்குவித்ததால் இப்போது சிலுவை நாடகம் நடந்துள்ளது.

அடுத்த அபத்தத்தை ஹூசைனி செய்யும் முன் அந்த மனிதனை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அடையுங்கள்

3 comments:

  1. romba kevalamaana piravi intha aalu. arive kidaiyaathu. avana appadiye permanenta aani adichi vittutudanum comrade.

    ReplyDelete
  2. முன்பு ரத்தத்தில் தன்னை ஓவியம் வரைந்தபோது அதைப் பார்த்து மகிழ்ந்த ஜெயலலிதா 19 ஏக்கர் நிலம் கொடுத்து ஊக்குவித்த விபரீதத்தால் வந்த விபரீதம்

    ReplyDelete