Wednesday, February 18, 2015

காலையில் எழுந்ததும் மோடியின் கதை



காலையில் எழுந்ததும் ஹிந்து நாளிதழைப் புரட்டினால் மோடி கதையளந்திருப்பதுதான் கண்ணில் படுகிறது.

தீக்கதிரில் வரும் சந்தேகம் சாமிக்கண்ணு பாணியில் ஓரிரு சந்தேகங்கள்

மோடி: மற்ற மதங்கள் மீது துவேஷத்தை பரப்பக் கூடாது

சந்தேகம் : உங்க மனசாட்சி இதை ஒப்புக் கொள்கிறதா?

மோடி : அனைத்து மதங்களும் சமம்

சந்தேகம்: அது அரசியல் சாசனம் சொல்வது. நீங்க ஒப்புக் கொள்கிறீர்களா?

மோடி : மாற்று மதத்தவர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

சந்தேகம்: உங்க மீதுமா?

மோடி: எனது அரசு இதையெல்லாம் சகித்துக் கொள்ளாது

சந்தேகம் : உங்களை நாங்கள் சகித்துக் கொள்வது போலவா?

இறுதி சந்தேகம்

என் அரசு என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்களே, அது ஜெயலலிதா அறிக்கைகளின் தாக்கம்தானே?

No comments:

Post a Comment