Friday, February 27, 2015

பட்டியலினத்தவர் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தோழர் டி.கே.ஆர்

 https://c2.staticflickr.com/4/3203/3012840328_ecc7cd7f41.jpg

பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் புதிதாக சில ஜாதிகளை இணைப்பது பற்றியும் திட்டக் கமிஷன் ஒழிக்கப்பட்டு விட்டதால் எஸ்.சி/எஸ்.டி துணைத் திட்ட நிதி என்ன ஆகும் என்பது பற்றியும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் டி.கே.ரங்கராஜன் பேசியுள்ளதின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.

ஆக்கபூர்வமாக தோழர் டி.கே.ஆர் முன்வைத்த கருத்துக்களை மோடி அரசு பரிசீலிக்குமா? 

No comments:

Post a Comment