
பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் புதிதாக சில ஜாதிகளை இணைப்பது பற்றியும் திட்டக் கமிஷன் ஒழிக்கப்பட்டு விட்டதால் எஸ்.சி/எஸ்.டி துணைத் திட்ட நிதி என்ன ஆகும் என்பது பற்றியும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் டி.கே.ரங்கராஜன் பேசியுள்ளதின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.
ஆக்கபூர்வமாக தோழர் டி.கே.ஆர் முன்வைத்த கருத்துக்களை மோடி அரசு பரிசீலிக்குமா?
No comments:
Post a Comment