Friday, January 30, 2015

ஷங்கரை விட்டுட்டு சந்தானத்தை ஏன் அடிக்கறாங்க?




காந்தியடிகளைக் கொன்ற கோட்ஸே கும்பல் விடுத்துள்ள எச்சரிக்கை இது.

"ஐ" படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதல்லவா இவர்களின் கோபம் வெளிப்பட்டிருக்க வேண்டும். வசனம் எழுதிய ஷங்கரை விட்டுவிட்டு நடித்த சந்தானத்தின் மீது ஏன் எரிச்சல்? அவர் நாசமாகப் போக வேண்டும் என்று சாபம் மற்றும் யாகம்? ஷங்கர் ஏதாவது கவனித்து விட்டாரா?

செய்கிற அநாகரீகச் செயலில் கூட நேர்மையில்லாத கூட்டம் காவிக் கும்பல் என்பதைத்தான் நிரூபித்துள்ளனர். 

1 comment:

  1. sankar is a bramin.so they will not abuse sankar

    ReplyDelete