Friday, January 23, 2015

மீண்டும் மகாராஜா தர்பார். திரும்பும் வரலாறு

















மேலே உள்ள புகைப்படங்கள் 1911 ம் ஆண்டு இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் டெல்லி வந்த போது நடைபெற்ற டெல்லி தர்பார் நிகழ்வின் புகைப்படங்கள். 

அப்போது ஜார்ஜ் மன்னனின் முக தரிசனம் காண இந்தியாவின் மன்னர்கள் முண்டியடித்துக் கொண்டு மண்டியிட்டதாக வரலாறு சொல்கிறது.

அப்போது டெல்லியில் செய்யப்பட்ட ஏற்பாடுகளைப் பற்றி பக்கம் பக்கமாக விவரித்துள்ளதை படித்த நினைவு இருக்கிறது.

இப்போது மீண்டும் ஒரு டெல்லி தர்பாருக்கு இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது.

அப்போது இந்தியா அடிமை நாடாக இருந்தது.

இப்போது நாம் இந்தியாவை சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படியெல்லாம் ஒரு புடலங்காயும் கிடையாது என்று  நம் முகத்தில் அடிப்பதற்காகவே நவீன டெல்லி தர்பார் குடியரசு தினத்தன்றே நடக்கப் போகிறது.

வெட்கக் கேடு
 

5 comments:

  1. INDIA EPPO SUDANDIRAM ADAINTHADHU THOZHAR?

    ReplyDelete
  2. Raman, I agree with you.

    ReplyDelete
  3. ஆமாம் தோழர் சங்கர், எனக்குக் கூட அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்யுது

    ReplyDelete
  4. பொட்டில் அடித்தால் போல் சொல்லியிருக்கின்றீர்கள்....மக்கள் விழித்துக் கொண்டால் நல்லது.

    ReplyDelete
  5. history repeats always.....take it cool...no other way....

    ReplyDelete