Saturday, January 24, 2015

சங்கராச்சாரியார்கள் அடித்துக் கொள்கிறார்கள்

 


ஷீரடி சாய்பாபாவை ஏராளமானவர்கள் வழிபடுகிறார்கள் என்ற வயிற்று எரிச்சல் ஒரு சங்கராச்சாரியாருக்கு.

அந்த சங்கராச்சாரியாருக்கு  எதிராக பேசினால் அந்த பக்தர்களை வளைத்துப் போட முடியுமா என்ற கணக்கு இன்னொரு சங்கராச்சாரியாருக்கு.

அடித்துக் கொள்கிறார்கள்.

அடித்துக் கொள்ளட்டும்,
நன்றாக அடித்துக் கொள்ளட்டும்.
இவர்கள் யோக்கியதை இதுதான் என்று அம்பலப்பட்டு அசிங்கப்படட்டும்.

 

No comments:

Post a Comment