Sunday, September 28, 2014

சிறைக்குள்ளேயிருந்து

 http://media2.intoday.in/indiatoday/images/stories//1996December/jayalalitha9_100412090854.jpg
சிறைக்குள்ளேயிருந்து
போராட்டங்கள் நடந்துள்ளது,
காவியங்கள் எழுதப்பட்டுள்ளது,
பாடங்கள் புகட்டப்பட்டு
மனிதர்களாய் பலர் மாற்றப்பட்ட
வரலாறும் உண்டு.
மூலதனமும் கூட
மொழியாக்கம் கண்டதுண்டு.
கொலைகள் கூட
திட்டமிடப்பட்டதுண்டு.
இனி
பாதுகை சுமக்கும்
பரதன் ஒருவர் மூலம்
ரிமோட்டின் பொத்தான் கொண்டு
தமிழகமும் கூட
ஆட்சி செய்யப்படும்
 சிறைக்குள்ளேயிருந்து....

2 comments:

  1. she will come on bail today or tomorrow so tamil nadu is to be ruled by a binami cm as of manmohan shingh who ruled India for ten years

    ReplyDelete