Friday, March 30, 2012

அம்மாஆஆஆஆ : தமிழ் நாட்டை காணோம்மா?

தமிழக முதல்வர்,
தங்கத் தாரகை,
அம்மா 
அவர்களின் 
உடனடி கவனத்திற்கு

தமிழகம் 

தொலைந்து போயுள்ளது.

இருளில் காணாமல்
போன 
தமிழகத்தை
முதலில் மீட்டுக் கொடுத்து விட்டு
பிறகு 
கச்சத்தீவை மீட்கும்
வீரப் போருக்கு
புறப்படுமாறு
பணிவோடு
கேட்டுக் கொள்கிறோம்.

2 comments:

  1. அம்மாவா? யாரது?

    கருணையே இல்லாமல் மாக்களின் கழுத்தில் கத்தி வைப்பவர்தாம் அம்மாவோ?

    சிறந்த நிர்வாகி? திடமான முடிவெடுப்பவர்? மெத்தப்படித்த மேதாவி? நல்லா தலையில வச்சு தாங்குங்க, இன்னும் நல்ல பல அறிய திட்டங்கள் காத்துக்கிட்டுஇருக்கு..

    ReplyDelete
  2. சென்ற ஆட்சியில் தமிழகத்தை உடன்பிறப்புகள் நில அபகரிப்பு செய்தப்ப எடுத்த படமா இருக்க போகுது.

    ReplyDelete