Sunday, March 25, 2012

நீ திருந்தவே மாட்டியா?



மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக் சிங்
அலுவாலியா மீண்டும் திருவாய் மலர்ந்துளளார்.

கிராமப்புறங்களில் 26 ரூபாய் வருமானமும் நகர்ப் 
புறத்தில் ரூபாய் 28. 75 வருமானமும் ஒரு நாளில்
இருந்தால் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலாக
உள்ளவர்கள்  என்றும்  இந்தியாவில் வறுமை
குறைந்து விட்டது  என்று  அருள் வாக்கு சொல்லி
உள்ளார்.

இதற்கு விளக்கம் சொல்வதற்கு எனக்கு விருப்பம்
இல்லை. ஏனென்றால் கொஞ்சம் கூட இதயத்தில்
ஈரமே  இல்லாத படுபாவி அவர்.

ஒரே ஒரு கேள்வி மட்டும் அவருக்கு.

நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?
 

No comments:

Post a Comment