இன்று எல்.ஐ.சி யின் 70 வது உதய தினம். அனைவருக்கும் எல்.ஐ.சி உதய தின வாழ்த்துக்கள். இந்நாள் பற்றிய விரிவான பதிவு நாளை.
கீழே உள்ளது சங்கி எஸ்.ஆர்.சேகரின் பதிவு,
சுதேசிப் பொருள் மட்டும் வாங்க வேண்டும் என்ற மோடியின் வேண்டுகோள் இன்சூரன்ஸ் சேவைக்கு பொருந்தாதா? இந்திய கம்பெனிகளோடு கூட்டு வைத்துள்ள விதேசி கம்பெனிகளை வெளியேறச் சொல்லும் தைரியம் மோடிக்கு உண்டா?
அதை விட இன்னும் முக்கியமாக, விதேசி முதலாளி மட்டும் கூட்டு இல்லாமல் வணிகம் செய்ய உதவியாக இன்சூரன்ஸ் துறையில் 100 % அன்னிய முதலீட்டை அனுமதிக்கா மசோதா ஒன்றை வைத்துள்ளீர்கள் அல்லவா! அதை அப்படியே கை விட உங்கள் அரசு தயாரா?
முடியாதுல்ல! அப்பறம் எவனை ஏமாத்த இந்த வேண்டுகோள்?
வாழ்க்கையில ஒரு முறையாவது நேர்மையா இருங்கடா . . .