Friday, June 9, 2023

செங்கோல் பஞ்சாயத்து ஓவர், கிளம்பு கிளம்பு

 


மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் கொடுத்ததற்கு எந்த ஆதாரமோ அது பற்றிய உறுதியான செய்தியோ இல்லை என்று திருவாடுதுறை ஆதீனம் கையை விரித்து விட்டோர். நாட்டை விட்டு வெளியே செல்பவரை விட நேருதானே அன்று முக்கியம் என்று சொல்லி அவர் கடையை மூடிவிட்டார்.


ஆகவே சங்கிகளே, ஆட்டுத்தாடி ரவி அவிழ்த்து விட்ட "அதிகார மாற்றம், ராஜாஜி சொன்னார், நேரு செஞ்சார்" கட்டுக்கதைகளை விட்டு விட்டு புதிய கதையை உருவாக்கி அசிங்கப்படுங்கள்.

இந்த செங்கோலால் ஒரே ஒருவருக்குத்தான் நிஜமான ஆதாயம், விளம்பரம்.

உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடை


No comments:

Post a Comment