Tuesday, June 27, 2023

பாவம் பாரத மாதா . . .

 


கொஞ்ச நாள் முன்பாக ஒரு விவாகரத்து வழக்கில் காசு வாங்கிக் கொண்டு கணவனை தாக்கிய பாஜக நிர்வாகிகள், கைது செய்யப்படும் போது "பாரத் மாத்தா கீ ஜெய்" என்று கத்தியதை (குற்றவாளிகள் சொல்வதால் அது கத்தல்தான், முழக்கம் இல்லை) காணொளிகளில் பார்த்தேன்.

இரண்டு நாள் முன்பாக சில ஆடு திருடர்கள் (அவர்களும் பாஜக ஆட்கள்தான்) சிக்கிக் கொண்ட போது அதே போல  "பாரத் மாத்தா கீ ஜெய்" என்று கத்தி திசை திருப்ப பார்த்துள்ளார்கள்.

பாவம் பாரத மாதா! திருடர்களிடம் சிக்கி தவிக்கிறார்!

1 comment:

  1. ஆடு திருடர்கள் கரூர் என தகவல்.

    ReplyDelete