Tuesday, February 21, 2017

காவல் தெய்வத்தையே




சில நாட்கள் முன்பு ஒரு ஆளும் கட்சி தாதா ஒருவர் வேலூரில் கொல்லப்பட்டது பற்றி எழுதியிருந்தேன்.

அந்த மனிதருக்கு அஞ்சலி தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான  பேனர்களில்  அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ஒரு அடைமொழி 

"எங்கள் காவல் தெய்வமே"

காவல் தெய்வத்தால் தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய முகை நரண்!!!

அந்த பேனர்களை பார்த்த போது  தங்கப்பதக்கம் சோதனை மேல் சோதனை பாட்டும் அதன் நடுவில் வரும் வசனமும்தான் நினைவுக்கு வந்தது. 

No comments:

Post a Comment