Wednesday, February 1, 2017

இது வேறு எழுத்தாளர், வேறு உச்ச நடிகர் சர்ச்சை




அமிதாப் பச்சனை யாரென்று கேட்ட எழுத்தாளர் க.நா.சு பற்றி நேற்று பகிர்ந்து கொண்ட போதே சமீபத்திய சர்ச்சை ஒன்று நினைவிற்கு வரத்தான் செய்தது.  அந்த பதிவில் எதற்கு அதையும் எழுதிக் கொண்டு என தவிர்த்து விட்டேன்.

சாரு நிவேதிதாவிற்கு கை கொடுக்காமல் போன கமலஹாசன் பற்றிய அவரது நீண்ட புலம்பலை இந்த இணைப்பில் அவசியம் படியுங்கள்.  இது நியாயமில்லை கமல் என்ற பதிவு அது.

எழுத்தாளர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற சாருவின் புலம்பலை உங்களால் நிச்சயம் உணர முடியும். தயவு செய்து படித்து விடுங்கள். ஆசானை படிப்பவர்களுக்கு இது சிரமம் இல்லை.

மரியாதை என்று சொல்லும் போது வேறு ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறதே!

சரி, அதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment