Monday, January 30, 2017

கேரளாவில் முதல் முறையாக





எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபத்தி நான்காவது பொது மாநாடு இன்று எர்ணாகுளம் நகரில் தொடங்குகிறது. 

இருபத்தி ஐந்தாம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் துவக்கி வைக்கிறார்.

அகில இந்திய மாநாடு கேரளாவில் இப்போதுதான்  முதல் முறையாக நடைபெறுகிறது. அதனால் மாநாட்டை நடத்தும் தோழர்கள் உற்சாகமாக பணி செய்து வருகிறார்கள்.

இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மாநாடு நடைபெறுவதால் நாடு முழுதும் உள்ள தோழர்களும் உற்சாகமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

மாநாடு முடிந்து வேலூர் வந்ததும் சந்திப்போம்.

அது வரை எவ்வளவு டிராப்டில் உள்ளதோ, அது பகிர்ந்து கொள்ளப்படும்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Recently a ...... (iam ashamed to mention his profession) is making such stupid comments. I don't know whether you are that ........

      So Come with your original identity.

      Delete