Thursday, January 19, 2017

முதலில் அடக்க வேண்டியது இவர்களின் திமிரைத்தான்




ராதா ராஜன் - ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான முக்கியமான பெண்மணி. 

மாணவர்களின் போராட்டம் தொடர்பாக பி.பி.சிக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில்  Free Sex க்கு கூட ஐம்பதாயிரம் பேர் திரள்வார்கள் என்று ஆணவத்தின் உச்சகட்டத்தோடு கூறியிருக்கிறார்.

 http://www.bbc.com/tamil/38670535

எவ்வளவு கொழுப்போடு போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார் பாருங்கள்!

தீண்டாமையைக் கடைபிடிப்பேன், பால்ய விவாகம் செய்து வைப்பேன் என்று ஏற்கனவே திமிரோடு பேசிய இவர் காவிக் கூட்டத்தின் பிரதிநிதி.

ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்குவதற்கு முன்பாக அடக்க வேண்டியது இவரைப் போன்ற ஆதிக்க சக்திகளின் கொழுப்பைத்தான்.  

தமிழர்களை பொறுக்கி என்று அழைக்கும் சுப்ரமணிய சாமியையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும்.  

5 comments:

  1. விடுங்க அனுபவம் எதாவது இருக்கும் போல....

    ReplyDelete
  2. Useless lady from useless background. Throw her in ditch. That is the place she might have been evolved.

    ReplyDelete
  3. காவி கூட்டத்தின் உண்மையான முகம் இந்த ராதா ராஜன். அவர்களின் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் மனு தர்ம ஆட்சியை இந்திய நாட்டில் நிறுவி விடுவார்கள்.

    ReplyDelete
  4. சோவுக்கு பொம்பளை வேடம் போட்ட மாதிரி இருக்கும் இவரைப் பார்த்தாலே தெரிகிறது காவிக் கோஷ்டியை சேர்ந்தவராய்தான் இருப்பார் என்று:)

    ReplyDelete
  5. நிச்சயமாக கண்டனத்துக்கு உரியவர் ... அது மட்டும் இல்ல , அக்கம் பக்கத்தில் இருப்பவர் அவரை சுத்தமாக புறக்கனித்து , கேரோ செய்ய வேண்டும் ...போலீஸ் இது போன்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கூடாது .. அவர் பேசிய பேச்சின் எதிர்ப்பை அவர் தான் எதிர் கொள்ள வேண்டும் . காய்கறி , பால் கொடுக்க கூடாது .... வீட்டு வேலை செய்பவர் அவர் வீட்டுக்கு செல்ல கூடாது , பேப்பர் போடக்கூடாது ,... இப்படி பேசியதற்கு , மற்றும் ஜல்லி கட்டு பாரம்பரியத்தை இகழ்வாக பேசியதற்கு அவர் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாக வேண்டும்

    ReplyDelete