Saturday, January 14, 2017

நன்றி மட்டும் போதாது



அனைவருக்கும் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாட்ஸப்பில்  வந்த அருமையான வீடியோவை கீழே இணைத்துள்ளேன். ஆர்.ஜே.பாலாஜி  உள்ளிட்ட பலரின் உழைப்பால் வந்துள்ளது இந்த காணொளி. இன்றைய நாளில் மிகவும் அவசியமான ஒன்று.



நன்றி சொல்வதோடு மட்டும் நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது. அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்திட வேண்டும். 

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்திச் செலவில் 150 % ஆக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுப்போம்.

கார்ப்பரேட் ஆன்லைன் சூதாடிகளின் பிடியில் விவசாயம் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்போம்.

அடுத்த வருட பொங்கலாவது உழவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும் திருவிழாவாய் அமையட்டும்.. 

3 comments:

  1. தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா
    இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    //நன்றி சொல்வதோடு மட்டும் நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது. அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்திட வேண்டும்.//
    அருமையாக சொன்னீர்கள்.

    ReplyDelete