Wednesday, October 26, 2011

தந்தையின் பயணம், அன்னையின் கருணை = கனிக்கு பிணை



கலைஞரின் டெல்லிப் பயணம் வெற்றி, 
அன்னை சோனியா கடைக்கண்ணால் அருள
கனிமொழிக்கு பிணை அளிக்க 
சி.பி.ஐ  ஆட்சேபிக்கவில்லை. 
திகாரின்  கதவுகள் 
திறக்கும் நேரம் இது.
ராசாவிற்கு?
எக்கேடு கேட்டு போகட்டும்!
அவரது பாசமிகு தந்தை
கலைஞர் கிடையாதே . . . . 

3 comments:

  1. வெளியே வந்தவுடன் முதலில் நில அபகரிப்பு வழக்கில் மீண்டும் உள்ளே தள்ளுவார்களோ தமிழகத்தில்

    ReplyDelete
  2. அவர்தான் சொனியா அம்மையாரின் உடல்நலம் விசாரிக்கத்தான் சென்றென் என்கிறாரே! கனிமொழி பற்றி பெசவே இல்லை என்றும் சத்தியம் செய்கிறார்.இன்னும் என்னதான் வேண்டும் உங்களுக்கு ராமன்---காஸ்யபன்

    ReplyDelete
  3. வணக்கம், உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    ReplyDelete