Saturday, October 15, 2011

அத்வானிக்கு அடி மேல் அடி

நரேந்திர மோடியின் உண்ணா விரத நாடகத்திற்கு 
போட்டியாக பிரதமர் பதவிக்கான  கனவு  எனக்கு 
இன்னும் உள்ளது  என்பதைக் காண்பிக்க  அத்வானி
ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை  துவங்கிய நேரம் 
சரியில்லை போலும்! (ஜோசியரை மாத்துங்கப்பா)


நிருபர்களுக்கு  கவர் கொடுத்த விவகாரத்தை 
தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்காக  பாஜக
முன்னாள்  முதல்வர் எடியூரப்பா வேறு  இன்று 
கைதாகி விட்டார். 


அவர் கட்சி ஊழல்களுக்கு  எதிராக  அடுத்த 
ரத யாத்திரை கர்நாடகாவில் துவக்கி 
மத்திய பிரதேசம், உத்தரகண்ட் சென்று 
குஜாராத்தில் முடிப்பாரோ ? 

1 comment:

  1. ஊழல், கொலை, பொய்,மதவெறி ,பார்ப்பன அடிமைத் தனம் ( ஆர் எஸ் எஸ் மீறி பார்ப்பனரல்லாத உமா பாரதியோ, அத்வானியோ, ஏன் மோடியோ கூட மூச்சு விட்டால் அவுட் தான் ) இது தான் பி ஜே பி. இவர்களிடம் நாங்களும் இந்துக்கள் என்று சொல்லிப் போகும் ஆட்டு மந்தைகள் அவமானப் பட்டு வருவது தான் நடக்கும்.

    ReplyDelete