"என்னம்மா கண்ணு" என்ற திரைப்படத்தில் ஸ்த்ரீ லோலனான சத்யராஜ், எஸ்.பி வடிவேலை புரோக்கர் வடிவேலு என்று நினைத்து அசிங்கம் அசிங்கமாக திட்டுவார், வடிவேலுவின் மனைவி கோவை சரளாவையும் அசிங்கமாக பேசுவார்.
சத்யராஜ் போனதும் வடிவேல் கோவை சரளாவிடம்
"அவன் என் ஃப்ரெண்டு. படிக்கற காலத்துலேயே அவன் குடும்பத்தை நான் அசிங்கமா பேசுவான். அவன் என் குடும்பத்தை அதை விட கேவலமா பேசுவான். இதை நாங்க ஒரு பொழுது போக்காவே வச்சிருக்கோம்"
உங்களோடு கூட்டணி வைப்பதை விட தூக்கில் தொங்கலாம் என்று சொன்ன டி.டி.வி.தினகரனோடும் டயர் நக்கி என்ற அன்புமணியோடும் கூட்டணி வைத்துள்ளீர்களே, அவர்கள் பேசியது உங்களை பாதிக்கவில்லையா என்று கேட்டால்
வடிவேலின் வசனத்தைத்தானே சொல்வீர்கள் வடிவேல்!
வேறு என்ன வழி உங்களுக்கு இருக்கிறது !!!!

No comments:
Post a Comment