Friday, October 28, 2022

ஆட்டுக்காரனிடம் குரங்கு வேலையை காண்பித்திருந்தால்

 


மேலே உள்ள தலை நினைவுக்கு வருகிறதா?

கடனை திருப்பிக் கேட்ட என் கட்சிக்காரனின் தலையை தன் குரங்கைக் கொண்டே இப்படி செய்துள்ளான் என்று வக்கீல் வண்டுமுருகன்(வடிவேலு)  கோர்ட்டில் முழங்கியது இப்போது நினைவுக்கு வருகிறதா?

தங்களை குரங்கு என்று சொன்ன ஆட்டுக்காரனின் தலையை நம் ஊடகக் காரர்கள் இப்படி குதறி வைத்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் அவன் இனி ஆணவத்துடன் பேச மாட்டான்.

 என்ன சாம்சங் போன் வாங்கியவர்களால் அப்படி சுயமரியாதையோடு செயல்பட முடியாது.

No comments:

Post a Comment