Tuesday, October 18, 2022

பொன்னி நதி பார்த்த பொழுது.

 







மேலே உள்ள படங்கள் எல்லாம் காவிரி நதி கர்னாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் ஓடுகிற காட்சிகள்.

நதியின் அழகோ, அது பாய்ந்து செல்லும் வேகமோ, மேலே உள்ள மேகக் கூட்டங்களோ இப்படங்களை மீண்டும் பார்க்கும் போது நினைவுக்கு வராது. துயரம் மட்டுமே வரும்.
ஆமாம்.

நாங்கள் ஞாயிறன்று ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு சென்றது சனிக்கிழமையன்று பெங்களூரில் காலமான என் அம்மாவின் அஸ்தியைக் கரைக்கத்தான்.

1 comment:

  1. உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete