Tuesday, October 11, 2022

பொய்யும் அவதூறுமே பிழைப்பாய்

 


பொய்யையும் அவதூறையுமே பிழைப்பாகக் கொண்டுள்ளவர்கள் வாழ்வதை விட சாவதே மேல் அல்லவா!

மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முகநூல் பதிவை படிக்கையில் அப்படித்தான் நான் உணர்கிறேன்.

பொய்ச் செய்திகளின் பிதாமகர்கள்!

கீழே உள்ள முதல் ஸ்க்ரீன் ஷாட்டை தொலைக்காட்சி விவாதங்களில் வலதுசாரி என்ற அடைமொழியுடன் பங்கேற்கும் திரு ஸ்ரீராம் Subramanian Srinivasan Sriram அவர்கள் ஒரு வாட்சாப் குழுவில் பகிர்ந்துள்ளார்.

இரண்டாவது 10/9/22 முதல் அமலுக்கு வந்துள்ள மின்கட்டண விபரம்.

பொது வழிபாட்டுத்தலங்களுக்கான கட்டணம் II-C யில் வருகிறது.அதில் பாகுபாடு ஏதாவது இருக்கிறதா?

இப்படி ஒரு பொய்யை வெறுப்பை விதைக்கும் நோக்குடன் பரப்பலாமா?
ஹே ராம்!




No comments:

Post a Comment