Monday, October 31, 2022

ஓட்டை உடைசல் குஜராத் மாடல் . . .

 


குஜராத்தில் உடைந்து நொருங்கியது வெறும் தொங்கு பாலம் மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டுவதாக கதை சொல்லப்பட்ட குஜராத் வளர்ச்சி மாடலும்தான்.

புனரமைப்புப் பணிகளை தனியாரே செய்தாராம்,

பணி முறையாக நடந்ததா என்று சோதிக்கும் முன்னரே திறந்து விட்டார்களாம்.

Too much privatization என்று முன்னொரு காலத்தில் ரயில்வே விபத்தொன்றை பார்த்த பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேய்ர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

இங்கே தனியார் பாஜக கூட்டுக் களவாணித்தனம் 70 உயிர்களை பலி வாங்கி விட்டது.

தனியாருக்கு தீபாவளிக்கு முன்பு காசு பார்க்கும் வெறி.

பாஜகவிற்கு பாலத்தை திறந்து வைத்து வளர்ச்சி முகம் காட்டி ஓட்டுக்களை பறிக்கும் வெறி.

இந்த வெறிக்கு இரை 70 உயிர்கள்.

இனி எவனாவது குஜராத் மாடல் என்றால் ஆம் ஆத்மி தேர்தல் சின்னத்தால் அடியுங்கள். (அரவிந்த் கேஜ்ரிவாலும் அந்த அடிக்கு தகுதியானவர் என்பது இன்னொரு விஷயம்) 

No comments:

Post a Comment