Monday, October 31, 2022

இவ்விபத்தும் கடவுளின் செய்திதானா மோடி?

 



 மேற்கு வங்கத் தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் ஒரு பாலம் இடிந்து 21 பேர் கொல்லப்பட்ட போது “மேற்கு வங்க மக்களை ஆளும் கட்சியிடமிருந்து காப்பாற்ற கடவுள் அனுப்பிய செய்திதான் பாலம் இடிந்த விபத்து” என்று பிரச்சாரம் செய்தார் மோடி.

 


அதே லாஜிக்கின் அடிப்படையில் பார்த்தால் மோர்பி பாலம் இடிந்து 140 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது கூட பாஜக அரசிடமிருந்து குஜராத் மாநில மக்களை காப்பாற்ற சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் கடவுள் அனுப்பிய செய்திதானா மோடி?

 

No comments:

Post a Comment