Friday, November 11, 2016

கொஞ்சம் கைத்தட்டலாமா?














மேலே உள்ள ஓவியங்களைப் பார்த்தீர்களா? 



இவற்றை வரைந்தது இந்தப் பெண்தான். கேரளாவைச் சேர்ந்த இவரின் பெயர் ஸ்வப்னா அகஸ்டின். இரு கைகளையும் இழந்த இவர் கால்களால் வரைந்த ஓவியங்கள்தான் இவை.

தன்னம்பிக்கையின் அடையாளமாய் திகழும் இந்த அற்புதக் கலைஞரை பாராட்டுவோம்.

 

2 comments:

  1. super....what a colour (control) sense....amazing......

    ReplyDelete
  2. Woow..really amazing. Any hidden message in fourth image?

    ReplyDelete