Monday, September 5, 2016

பாவங்க பிள்ளையார்!!!




போலீஸ் என்ன உன் அக்கா புருஷனா?

திந்தா ஏய் திந்தா மாரீரீரீரீ

விளையாடு மங்காத்தா

கூடை மேல கூடை வச்சு

கெத்தை விடாத, மச்சான் கெத்தை விடாதே

நெருப்புடா,

எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன்

ஜிங்கிலியா, ஜிங்கிலியா

ஒரு அவசர வேலையாக வெளியே சென்றேன். எங்கள் நேதாஜி நகர் பகுதியில் ஒரு எட்டு  இடங்களில்  சத்தமாக கேட்டுக் கொண்டிருந்த பாடல் வரிகள் இவை.

ஒரு நிமிடம் அந்த பயங்கர ஒலியைக் கேட்க அவ்வளவு கஷ்டமாக இருந்தது. பாவம் பிள்ளையார், நாளெல்லாம் ... வேறு என்ன வழி!!!!! 

 

1 comment: