Friday, June 13, 2014

இவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா? குழந்தை ஒரு கேடா?


மேலே உள்ள படத்தை பார்த்தீர்களா?

இது அமெரிக்க நிகழ்வு.

சாமி படத்து பாட்டு மாதிரி "புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கிட்ட ஜோடி"
இது.

அது அமெரிக்க கலாச்சாரத்திற்கு புதியதொன்றும் இல்லை. இந்தியாவில்
கூட  பார்த்ததுதான்.

இதிலே கொடுமை என்னவென்றால் மணமகளின் ஆடையில் குழந்தையை
வைத்து கட்டியிருக்கிறார்கள். தரையில் புரளும் ஆடையில் பச்சை மண்.

என்ன கொடுமை இது?

திருமண நிகழ்வில் குழந்தையும் இருக்க வேண்டுமாம். 
ஏன் கையில் வைத்துக் கொள்ளலாமே?

பாவம் அந்த குழந்தை..
தவறான இடத்தில் பிறந்து விட்டது.

4 comments:

  1. Aethae mathiri unga China'la nadakkara akkiramatha pathiyum ezhuthalamae.

    ReplyDelete
  2. That dress is having sponge and baby is attached firm to it.
    Baby will be fine...

    ReplyDelete