Sunday, June 29, 2014

ஜெயலலிதாவும் கலைஞரும் எவ்வளவோ மேல்



எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை வரும் போதுதான்
ஜெயலலிதாவும் கலைஞரும் சட்டசபைக்கு வருவதை தவிர்ப்பார்கள்.

இதில் ஜெ கூட என்றாவது ஒரு நாள் உள்ளே வந்து ஒரு கலக்கு 
கலக்கி விட்டு போய் விடுவார். லாபியோடு போவது கலைஞரின்
வழக்கம், 

ஆனால் அவர்கள் முதல்வராக இருந்த போதெல்லாம் சட்டசபைக்கு
வந்து விடுவார்கள். 

ஆனால் மேற்கு வங்க மம்தாவோ நான் ஏன் சட்டசபைக்கு வர வேண்டும்
என்று கேட்கிறார்,

அதுசரி எதிர்கட்சியாக இருந்தால் மேஜை, நாற்காலி, மைக் 
எல்லாவற்றையும் உடைக்கலாம். முதல்வராக அது முடியாதே?

சட்டசபைக்கு வராத முதல்வராக இருப்பதுதான் பரிபர்த்தன் போலும்.

இந்த அம்சத்தில் இவருக்கு 

ஜெயலலிதாவும் கலைஞரும் எவ்வளவோ மேல்

1 comment: