Thursday, July 5, 2012

இந்த சுகமே தனிதான்

ஆனந்த விகடனின் இணைப்பிதழான 
என் விகடன் ( புதுவை மண்டலம் )
இன்று எனது வலைப்பக்கம் பற்றி
வெளியிட்டுள்ளது.

நம் எழுத்தை அச்சில் பார்க்கிற போது
கிடைக்கிற மகிழ்ச்சியும் சுகமும்
தனிதான்.

பலரை சென்றடையும் ஒரு ஊடகத்தில்
வெளிவருகின்ற போது கொஞ்சம்
பெருமையாகத்தான் உள்ளது.

ஆனந்த விகடன் இதழிற்கு நன்றி.

இதோ விகடனில் வெளி வந்த
பக்கங்கள்.

எனது வலைப்பக்கத்திற்கு முதலில்
அறிமுகம் கொடுத்த 
தோழர் ஜா.மாதவராஜ் அவர்களுக்கும்
நன்றி.


4 comments:

  1. vaazthukkal. Thangalin seeeriya sindhanaigal
    idhu pondra vegu jana oodagangalil veli varuvathan moolam oru puthuya paathai uruvagattum.

    meendum manam niraindha vaazthukkal.


    .

    ReplyDelete
  2. மிகவும் நன்றி தோழர்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோ. ஒரு சிறியப் பாராட்டுத் தான் பதிவுலகில் மேன்மேலும் நம்மை எழுத வைக்கின்றன. ஆனந்த விகடன் போன்றவற்றின் பெரியப் பாராட்டுக்கள் நாம் எழுதுவதை நினைத்தாலும் நிறுத்த தடைப் போடுகின்றன ..

    ReplyDelete
  4. வாழ்த்துகள் சார். தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை

    ReplyDelete